போராட்டங்கள்
மட்டும் வாழ்வானது
உலகமயமாக்கல் நீரோட்டத்தில்
கலந்திட
வழிகள் இருந்தும்
வாய்ப்புகள் கிட்டவில்லை
அன்றும் இன்றும்
அரசியல் தலைமைகள்
இருந்தும்
அடைக்கலம் அற்றவர்களாக
இன்னல் பட்டுகொண்டுருக்கின்றோம்
இன்னல்கள் தகர்த்தி
இதமான வாழ்வுக்காய்
எங்கள்
விடிவுக்கு
ஒளி கொடுக்க வரும்
மெழுகுவர்த்திகளின்
வருகைக்காக
காத்துக்கிடக்கின்றோம்

No comments:
Post a Comment