மேல்கொத்மலை நீரணையைச் சூழ தற்காலிக இரும்பு வேலிகள் அமைப்பு தலவாக்கலை நகருக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மேல் கொத்மலை நீரணைப் பிரதேசத்தைச் சூழ தற்காலிக இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.மேற்படி நீரணைப் பிரதேசம் பாதுகாப்பற்ற வகையில் காணப்படுவது இதேவேளை, இந்த நீரணையில் கடந்த 20ஆம் திகதி சிறுவன் ஒருவன் விழுந்து உயிரிழந்தமையைத் தொடர்ந்து இந்த தற்காலிக இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன
No comments:
Post a Comment